Posts

Showing posts from January, 2009

கனவுத்தொழிற்சாலை - 4

"ராம்...இரு இரு இரு..flashbackla ப்ரேக்...மத்த ப்ளாக்லலாம் பாட்டு படமெல்லாம் போட்டு கலக்கராங்களே..இங்க ஒன்னும் காணும்???!! நாமென்ன மனசுக்குள் மத்தாப்பு மாதிரி 2 parakku ஒரு பாட்டா கேட்டோம்..அட்லீஸ்ட் ஒரு டுயட்..இல்லாட்டி எனக்கு மட்டுமாச்சும் ஒரு சோலோ சாங்கு வச்சிருக்கலாம்" "அதெல்லாம் பெரிய பட்ஜெட் ப்ளாக். இங்க கட்டுப்படி ஆகாது" "அடுத்த போஸ்ட்லயாச்சும் நாம அந்த ப்ளாகுல பொறக்கனும்" "பாரு இத்தனை நேரம் சுத்தின காயில் அணைந்து போச்சு. எங்க கதைய விட்டோம்?" "ப்ரியா வந்து என்கிட்ட அவ அனில லவ் பண்றத பத்தி சொன்னாலே அதுக்கு பிறகு உன்கிட்ட அத பத்தி பேச வந்தேனே..நீ கூட வழக்கம் போல கடுப்படிக்கறா மாதிரி நடிச்சியே..." "அடிப்பாவி அது நடிப்புனு உனக்கு தெரியுமா..இது தெரியாம நான் நிறைய பிட்டு போட்டேனே..அன்னிக்கு என்ன நடந்ததுனு உனக்கு நியாபகம் இருக்கா?" "ஒ..நான் உன்கிட்ட ப்ரியாக்கு ஹெல்ப் பண்ண சொல்லி கேக்கலாம்னு வந்தேன்........." டார்டாய்ஸ் அகெய்ன் சுத்திங்க்ஸ்... "ஹாய் ராம்" "ஹீம்..யெஸ்" "இன்

வண்ணமற்ற மலர்கள்

oru kolaverioda thaan kelambinen..aana naalu parakay nora thallidichi..so ess aaiteenga neengalam :D என்றோ பெய்த மழையின் ஈரம் இன்னும் லேசாய் காக்கும் மண் போல் இன்றும் உன் நினைவுகள்.. காய்ந்த மனதில் ஈரமாய்.. ஒரு ஒரமாய்.. காய்த்த மரமில்லை கல்லடிபட ஆனால் உன் கண் அடிபட்டு காய்த்துப்போன வடுக்களாய் உன் நினைவுகள்.. என் மனதில்.. கண் திறந்து கண்ட கனவாய் கலையா துயிலில் என் காதல் ஒருதலையானது என்று ஒருதலையாய் கூறுவோர்க்கு.. நான் ராவணன் அல்ல.. எப்பக்கம் திருப்பினும் நீ இருக்கும் திசை நோக்கும் விசித்திர திசைக்காட்டி என் மனம் கரை தாண்டா கப்பலாய் கூறாத என் காதல்

கனவுத்தொழிற்சாலை - 3

After few months: "ராம்..வீக்கெண்ட் ஊருக்கு போறோம்" "றோம்..நானுமா அனில்?" "யெஸ்..அம்மா உன்னயும் கூட்டிட்டு வர சொன்னாங்க..பாத்து நாளாச்சுனு" "சூப்பர்..ஒசில நல்ல சோறு போடும் புண்ணியவதி வாழ்க" @anils place: "டேய்..என்னடா இது..இவ்வளவு பெரிய நாய்..உங்க வீட்டுல உன்ன தவிரவும் வேற ஒன்னு இருக்குனு சொல்லவே இல்ல" "அட...சமத்துடா அது..குரைக்கர நாய் கடிக்காது..கேள்விப்பட்டதில்லையா?" "குரைக்கரப்ப வாய் பிசி..குரைச்சப்புறம் கடிக்குமே" "உனக்கு நாய் கடியே மேல்..ராம்..உன்கிட்ட ஒரு மேட்டர் சொல்லனும்" "சொல்ரா மச்சி" "நான் நேத்து ப்ரியாக்கு ப்ரொபொஸ் பண்ணினேண்டா" "அடங்கொய்யால..இதுக்கு தான் நேத்து அம்புட்டு டென்ஷனா இருந்தியா..என்னாச்சு..ஒகே சொல்லிட்டாலா" "என் மேல அந்த மாதிரி ஏதும் தோணல சொல்லிட்டா..நான் ஒரு நல்ல நண்பன் அது இதுனு எதோ சொன்னா.ஆனா அவ நோ சொன்னப்பரம் வேற எதுவும் காதுல விழல" "காதல்ல விழுந்துட்ட..காதுல விழலன்னா என்ன" "இருக்கர உள்குத்து போராதுன்னு இப்போ இந்த பன்ச் தேவையா

கனவுத்தொழிற்சாலை - 2

@Cafteria: "ராம்..என்னிக்கு கிளம்பனும் உனக்கு" "இதோட பத்தாவது தடவயா கேட்கற..உனக்கு உமானு பேர் வச்சதுக்கு சும்மானு வச்சிருக்கலாம்...சும்மா கேட்டதயே திரும்ப கேட்டுகிட்டு" "டேய்..என்னடா இப்போவே அலுத்துக்கர..இன்னும் ஏழு ஜென்மம் என் கூட குப்ப கொட்டரென்னு சொல்லிருக்க..இப்பொவே சலிச்சிடிச்சின்னா எப்படி" "நானும் அதான் யோசிக்கிறேன்..வேற ஆப்ஷன்..ஆஹ்..எப்பா...பிசாசு மாதிரி நகத்த வலர்த்து வச்சிக்கரது இதுக்கு தானா" "இன்னொரு ஆப்ஷன் கேக்குதா..இந்த மூஞ்சிக்கு ஒன்னே ஜாஸ்தி..மவனே U.S போனோமா என்னயும் அங்க கூட்டிக்க வழிய பாத்தோமானு இரு..உஹும்..உன நம்பரதுக்கே இல்ல...வெள்ளக்காரி எவளாச்சும் சிக்கிட்டா அவ பின்னாலயே போய்டுவ நீ.." "great insult..i always lead..dont follow...அய்யோ..அம்மா.." "டேய்..விளையாட்டுக்கு கூட உன பிரிந்து இருக்க என்னால முடியாதுடா..ஒரு நாள் நீ லீவ் போட்டா கூட எவ்வளவு மிஸ் பன்னறேங்கரது எனக்கு தான் தெரியும்..உன் இம்சைலேந்து எஸ்கேப்னாலும்..அதே இம்சை மீண்டும் மீண்டும் வேணும்னு மனசு அடிச்சுகுது..எப்போ வேணும்னாலும் மீட் பண்ணலாம்கரவங்

கனவுத்தொழிற்சாலை - 1

"என்றென்றும் புன்னகை..முடிவில்லா புன்னகை" என்று செல் அலாரமாய் அலர, அரை மனதோடு, எழுந்தான் ராம், அலாரத்தை அணைத்தவாரே. "ச்சே..நாம தூங்க போரச்சே மட்டும் பூமி சீக்கிரம் சுத்தும் போல"னு முனு முனுத்தவாரே பல் தேய்க்க சென்றான். "அது ஒன்னுமில்ல மச்சி, புவர் நிலாக்கு கம்மியான பவர் from சூரியன். அதான் nights சீக்கிரம் முடிஞ்சுடுது..பை தெ பை...குட் மார்னிங்" என்று என்டிரி ஆனான் அனில். "அட மூட்டப்பூச்சிக்கு பொறந்தவனே..எப்போடா எழுந்த" "இத எங்கப்பா கேட்டாரு வை..யாரு மூட்டப்பூச்சி தெரியும்..ராப்பூரா ஒன்னு செல் இல்லாட்டி டி.வினு கெடந்தா காலைல இப்டித்தான் ஆகும்.நான் எழுந்து ஒரு மணி நேரமாகுது.எல்லா ஐ.டி டமேஜரும் உன் ஆள் மாதிரி இருக்கக்கூடாதா..ஹும்ம்ம்ம்..குடுத்து வச்ச மகராசன்டா நீ" "ஆமா நாங்க படர இம்சை எங்களுக்கு தான தெரியும்" "சரி சரி..சீக்கிரம் வந்து தொலை..லேட் ஆகுது பார்...உசிரோட இருக்கரச்சேவே "லேட்"ராம் னு டைட்டில் வாங்கின ஒரே ஆள் நீயா தாண்டா இருப்ப..இதே ரேட்ல போன வையேன்...உன் கல்யாணத்துல வேற ஒருத்தன் நீ போரத்துக்குள்ள தாலிய கட

Pudu yearu pudu postu

Image
Oru vazhiya 2009 odi aadi paadikitu vanthachu..intha varusham enavo super duper varushama irukumnu all patchis telling. Feeling very positive that something good is just about to happen for everyone of us. Apdiye oru belated aapy new year wish elarukum solikaren. First postay oru award postaidichi :) paasakara payapulla Lollu nayagan Karthikoda anbu mazhaila nanaja oru award. Pariskku mikka nanri hai. First weekend blog makkaloda maanadu cum lunch treat (ubayam nidhi)cum movie treat (ubayam g3). Nanbaray neenga oru ilavasa taxi apdinu potri paaada vachitar enna koduma pugazh singamla ACE. Official fotographer roleai sevvanay seithar CVR. Gummalama varushatha start pannitom. Apdiye continue agatum. vazhakkamaana mokkaigaloda seekrama meetaren.